Press "Enter" to skip to content

குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்

நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர்மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் மின்வெட்டு குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இதன்படி ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்குள் மின் தடை அமுலுக்கு வரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 4-ம் திகதி ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு, ஜூன் 5-ம் தேதி மின்வெட்டு இருக்காது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *