Press "Enter" to skip to content

ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டையே புதிய பிரதமர் முன்னெடுத்து வருகின்றார்- அக்மீமன தயாரத்ன தேரர்

ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளையே புதிய பிரதமர் மேற்கொண்டு வருவதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு மேலும் மேலும் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது. இன்று அல்லது நாளை நாடு வழமைக்கு திரும்பும் என்ற பாரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தாலும் அதற்கான அறிகுறிகளை காணவில்லை.

மக்களின் எதிர்பார்ப்புகள் கேள்விக்குறியாகும் நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *