Press "Enter" to skip to content

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர்!

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மற்றவர் பேசுவது கேட்பது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *