Press "Enter" to skip to content

பாட்டலி சம்பிக்க ரணவக்க இனி சுயாதீன உறுப்பினராம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார்..

இன்று முதல் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தனது முடிவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாக சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *