Press "Enter" to skip to content

சற்று முன் அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.அரியாலை – நெடுங்குளம் புகைரத கடவையில் இன்று இரவு புகைரதம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *