Press "Enter" to skip to content

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் மரணம்! யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்தவர்..

டெங்கு காய்ச்சல் தொற்றுக்குள்ளான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டையை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது47) என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ம் திகதி நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் 8ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *