வவுனியா நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக ஆண் ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment