சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்தவுடன், முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Be First to Comment