Press "Enter" to skip to content

தற்போதைய நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது – பிரதமர்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியா அதிகம் உதவியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இந்தியாவுடன் அதிகளவில் கலந்துரையாடுவது குறித்து அவதானம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *