Press "Enter" to skip to content

நாட்டை கொண்டு நடத்த முடியாத அரசாங்கம் எதற்காக இருக்க வேண்டும்- ஜோசப் ஸ்டாலின் கேள்வி

நாட்டை கொண்டு நடத்த முடியாத அரசாங்கம் எதற்காக இருக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது.

வரிசையில் நிற்கும் மக்கள் மீது பொலிஸ் அராஜகத்தை தற்போதைய இந்த அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் இதனை தாம் தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *