Press "Enter" to skip to content

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் – பிரதமருக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதிய பணிக்குழாமினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *