தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
தீர்ப்பு வரும்வரை தம்மிக்க பதவி ஏற்கமாட்டார்.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment