Press "Enter" to skip to content

எரிபொருள் நெருக்கடி – பாராளுமன்ற நடவடிக்கைகள் இரத்து

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *