உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment