Press "Enter" to skip to content

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் – ஒருவர் பலி: பலர் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு  ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,அங்கிருந்து 500  தொடக்கம் 600 பேர் வரை தப்பி ஓடியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *