Press "Enter" to skip to content

மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகள் மூலம், நாடுமுழுவதும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை

மேலதிக எண்ணெய் தாங்கி ஊர்திகள் மூலம், நாடுமுழுவதும் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க லங்கா ஐ.ஓ.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *