Press "Enter" to skip to content

ரயில் வேலை நிறுத்தம் ஆரம்பம் ; பலத்த சிரமத்தில் பயணிகள்

கோட்டை, மருதானை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள புகையிரத நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் எரிபொருளைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ரயில்களை வெளியே எடுப்பதையும் நுழைவதையும் நிறுத்தியுள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *