எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நாளை (11 ம் திகதி) புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படாது
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment