கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றையதினமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாளைக்கும் (12) கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய (12) கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment