ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியப்படி நாளை தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், அதேபோல ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். ரணில் விக்கிரமசிங்க டீல் போட்டு பதவியில் இருக்க அனுமதிக்க மாட்டோம் என தேசிய பிக்குகள் முன்னணியினர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலக கோரி இன்று கண்டி தலதா மாளிகை முன்னால் சத்தியாகிரக போராடாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டா, ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் ; கண்டி தலதாமாளிகை முன்பாக சத்தியாகிரகம்…
More from UncategorizedMore posts in Uncategorized »
- லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு
- முல்லைதீவு வைத்தியசாலையின் அகநோக்கி (Endoscopy) இயந்திரம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது
- முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்து!
- வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை
- இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
Be First to Comment