Press "Enter" to skip to content

கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களும் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பிற்குள் வரும் அனைத்து புகையிரதங்களையும் நிறுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *