Press "Enter" to skip to content

தேசிய ஒலி,ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு பலத்த பாதுகாப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் நுழைவு வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை
போராட்டக் காரர்களை வளாகத்துக்குள் நுழைய விடாமல் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *