Press "Enter" to skip to content

பிரதமரை வெளியேறுமாறு கூறிய போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பில் பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத் தில் பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தைச் சேர்ந்த பலர், பிரதமர் அலுவலகத்துக்கு எதிர்ப்பு பேரணியாக வந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *