Press "Enter" to skip to content

மாலைதீவில் இலங்கையர் கைது

இலங்கையிலிருந்து இன்று (13) புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக, மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பொலிஸாரால் ​ கைது செய்யப்பட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *