நாளைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இராஜினாமா கிடைத்த பின்னர் 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை இல்லை!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment