முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28 ஆம் திகதி வரை, இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹிந்த – பசில் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment