Press "Enter" to skip to content

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொது ஜன பெரமுனவின் பிடியில் உள்ளது -சுமந்திரன் எம்.பி.

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம்
வெளிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

டலஸுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகம் அவர்களுக்கு என்ன நடந்தது
என ஜே.வி.பியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *