Press "Enter" to skip to content

கொவிட் தொற்றால் இன்றும் மேலும் இருவர் பலி!

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக அதிகரித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *