Press "Enter" to skip to content

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது…

க.பொ.த உயர்தரம் பரீட்சையில் 2019 மற்றும் 2020ம் ஆண்டு தோற்றியோருக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2022.07.22 அன்று வெளியிடப்படவுள்ளது.

Online Application பெற்றுக்கொள்ள: https://ncoe.moe.gov.lk/ncoe/

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *