Press "Enter" to skip to content

ரணில் இன்னுமொரு சர்வதிகாரி; கோட்டை புகையிரத நிலைய முன் ஆர்ப்பாட்டம்…

இன்று (22ஆம் திகதி) அதிகாலை, காலிமுகத்திடலில் நிராயுதபாணியான இருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *