Press "Enter" to skip to content

கனடாவில் வதியும் யாழ்ப்பாணத்தவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசு

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் சென்று வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலரை வென்றுள்ளார்.


ஜீவகுமார் சிவபாதம் என்பவரே கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், அந்தப் பணத்தில் கார் கொள்வனவு செய்துள்ளதுடன் தனது பிள்ளைகளின் கல்விக்காக பணத்தை செலவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *