காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியோர் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஆராயும் நடவடிக்கை தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து பல மில்லியன் ரூபா போராட்ட காரர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் வெளிநாட்டுப் பணம்
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment