Press "Enter" to skip to content

மானிப்பாயில் கோர விபத்து

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் சந்தியில் நேற்று(01) ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம்

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் விபத்து: மூவர் படுகாயம் | Accident In Manippai Area Three Injured

 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *