குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய, மஹரகம பிரதேசத்தில் வைத்து, சந்தேகநபர் இன்று கைதசெய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment