35,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
35,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Published in Uncategorized
Be First to Comment