Press "Enter" to skip to content

மண்ணெண்ணை பிரச்சினை விரைவில் தீரும்: அமைச்சர் டக்ளஸ்

நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்த வாரத்தின் இறுதியில் தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *