Press "Enter" to skip to content

நாளை போராட்டத்தில் குதிக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்..

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பெற்றோலிய அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. போராட்டம் நடத்தும் உரிமைக்கு சவால் விடப்பட மாட்டாது என்றும், கனிம எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகிய 2 துறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தேச மறுசீரமைப்பு திட்டங்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைக்கும் திட்டங்கள் குறித்து இதற்கு முன்னர் தமக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *