Press "Enter" to skip to content

பேச்சு வார்த்தை முன்னேற்றம்

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக ஊழியர்கள் மட்டத்தில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக அவர் கூறுகிறார்.

இன்று (30) இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கடனில் சிக்கியுள்ள நாட்டிற்கு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *