Press "Enter" to skip to content

வசந்த முதலிகேவை விடுவிக்க கோரி மீண்டும் எதிர்ப்பு பேரணி

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உட்பட மூவரையும் விடுதலை செய்யக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானமாணவர் அமைப்பினால்  இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *