Press "Enter" to skip to content

பேராதனைப் பூங்காவின் 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரைகள் வெளியீடு

பேராதனை தாவரவியல் பூங்காவின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா தலைமையில் நேற்று மாலை பூங்காவின் கேட்போர் கூடத்தில் நான்கு நினைவு முத்திரைகளும் கடித உறையும்  வெளியிடப்பட்டது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *