Press "Enter" to skip to content

நாட்டின் கடனை மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் கடனை மறுசீரமைத்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் கடன் வழங்குநர்களுக்கு வழங்கப்படுகின்ற நிலையில் Clifford Chance Law Firm நிறுவனம் செப்டம்பர் 23ஆம் திகதி இணைய வழி விவாதத்தில் பங்கேற்குமாறு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *