யாழ்ப்பாணம் காங்கேசன் துறைவீதியில் தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எரியூட்டியசம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் குறித்த சம்பவத்துடன்தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
தாவடியில் வீடு ஒன்றினை சேதப்படுத்தி மோட்டார் சைக்கிள் எரியூட்டிய கும்பலை சேர்ந்த ஒருவர்கைது!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment