Press "Enter" to skip to content

திடீர் பணிப்புறக்கணிப்பு: புகையிரத சேவைகள் பாதிப்பு!

புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக சில புகையிரத சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்தாகவோ வாய்ப்புள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *