Press "Enter" to skip to content

பேருந்தில் பயணித்த பெண் சுட்டுக்கொலை!

கம்பஹா தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண்ணொருவர் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *