Press "Enter" to skip to content

பொம்மைவெளியில் பொலிஸ் சுற்றிவளைப்பு, ஹெரோயின் விற்பனையின் முக்கிய சூத்திரதாரி கைது!

யாழ்.மாவட்டத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான வியாபாரி ஒருவர் யாழ்.பொம்மை வெளி பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்க தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *