ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு உரும்பிராய் 12 ஆம் வட்டார நிர்வாக செயலாளருமான (கிருஷ்ணன் ரஞ்சன்) தோழர் சண் நேற்றையதினம் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் பூதலுவுடலுக்கு மரலர்வளையம் சாத்தி தமது இறுதி அஞ்சரி மரியாதையை செலுத்தியதுடன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment