Press "Enter" to skip to content

கட்சியின் தேசிய அமைப்பாளரைப் புறக்கணித்த சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கவிற்கு நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சு ஒன்றை மிக விரைவில் எதிர்பார்க்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *