பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கல்வி கற்ற நிலையில் காணாமல் போன மாணவனொருவர் 10 நாட்களின் பின்னர், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வருகைத் தந்துள்ளார்.
குறித்த மாணவன் கடந்த இரண்டாம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, காணாமல் போயிருந்த நிலையில், நேற்று மாலை பல்கலைக்கழகத்துக்கு திரும்பி வந்ததாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் மீண்டும் வந்தார்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment