Press "Enter" to skip to content

காரைநகர் கசூரினா கடற்கரையில் இந்திய ஐனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி!

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் “மணல் சிற்பம்” யாழ்பாணம் காரைநகரிலுள்ள கசுவரினா கடற்கரையில் யாழ் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமார் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு யாழ் இந்திய துணைத் தூதுவர், காரைநகர் பிரதேச சபை தவிச்சாளர் திரு. க.பாலச்சந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள்  மலர் தூவி மரியாதை செய்தனர். மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமார் அவர்களை  ஊக்குவிற்கும் பொருட்டு யாழ் இந்திய துணைத் தூதுவர் ரொக்கப் பரிசு வழங்கினார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *