நேற்றைய தினம் புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிசென்று விற்பனை செய்து விட்டு பின்னர் தனது சொந்த துவிச்சக்கர வண்டியினை எடுக்க வந்த சந்தர்ப்பத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்,
நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு வந்தவரின் துவிச்சக்கரவண்டியை திருடி விற்ற வயோதிபர் மடக்கிபிடிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment